காங்கிரஸ்: செய்தி

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து

இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனைத்துக் கட்சி உறுப்பினராக இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரிவினைவாத பதட்டங்கள் தீர்ந்து, பிராந்தியத்தில் செழிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

29 May 2025

பாஜக

காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூருக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கிரண் ரிஜிஜு

'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தனது கட்சியினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.

ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் டெல்லி பல்கலைக்கழக (DU) வருகை கல்வி நிறுவனத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு

எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2014 தாக்குதல் வழக்கில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2014 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைத் தடுத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பான வழக்கில், கன்னியாகுமரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு நாகர்கோவில் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்க பயணத்தின் போது ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, ஏப்ரல் 21-22 தேதிகளில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை வயது மூப்பினால் சென்னையில் காலமானார்.

08 Apr 2025

பாஜக

அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சி: முதலிடத்தில் பாஜக

2023-24 நிதியாண்டில், பாஜக அதிகபட்ச நன்கொடை பெற்ற கட்சியாக முன்னிலையிலுள்ளது. அந்த கட்சி மொத்தம் 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.

02 Mar 2025

ஹரியானா

ஹரியானா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு

ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.

17 Feb 2025

சீனா

சீனா இந்தியாவின் நண்பனா? சீனா குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துக்களிலிருந்து பின்வாங்கியது காங்கிரஸ்

பாஜகவின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சீனா நமது எதிரி அல்ல என்ற கருத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது.

12 Feb 2025

டெல்லி

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி குற்றவாளி எனத்தீர்ப்பு

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என ரோஸ் அவென்யூ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

08 Feb 2025

டெல்லி

டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?

டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் புது தில்லியில் உள்ள நிகம்போத் காட்டில் சனிக்கிழமை (டிசம்பர் 28) தகனம் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு; இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிட அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி முறைப்படி வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 28, சனிக்கிழமை அன்று புது தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைமையகத்தில் இருந்து சம்பிரதாயப் பிரியாவிடை காலை 9:30 மணிக்குத் தொடங்கும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

INDIA கூட்டமைப்பில் முற்றும் மோதல்; காங்கிரஸிற்கு கெடு விதித்த ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) காங்கிரஸை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோருகிறது.

பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் கைகலப்பு; பாஜக-காங்கிரஸ் இருதரப்பும் கூறுவது என்ன?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களிடையே நடந்த மோதலால் நாடாளுமன்றம் குழப்பமான காட்சிகளைக் கண்டது.

நேற்று பாலஸ்தீனம், இன்று வங்கதேசம்: பார்லிமென்டில் ட்ரெண்ட் ஆகும் பிரியங்கா காந்தியின் பை

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது தனித்துவமான பாணியில் தனது பைகளுடன் அறிக்கைகளை வெளியிடுவதை தொடர்ந்து வருகிறார்.

சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு

பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.

முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 75வது வயதில், நீண்டகால உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 14) காலமானார்.

பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 74வது வயதில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை காலமானார்.

13 Dec 2024

மக்களவை

பாஜக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே இன்று மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெறும்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? எதிர்க்கட்சி தலைவர் கார்கே விளக்கம்

ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி

தெலுங்கானா மாநிலத்தின் நான்காம் கட்ட விவசாயக் கடன் தள்ளுபடியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அறிவித்தார்.

ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு முடிவெடுக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்-2: வயநாடு நிலச்சரிவிற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கியது.

சர்ச்சைக்கு மத்தியில் அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை நிராகரித்தது தெலுங்கானா அரசு

தற்போதைய சர்ச்சைகளை காரணம் காட்டி, யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை தெலுங்கானா காங்கிரஸ் அரசு நிராகரித்துள்ளது.

அண்ணனை விஞ்சிய தங்கை; வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாத்ரா, தனது முதல் தேர்தலிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

13 Nov 2024

வயநாடு

பிரியங்கா காந்தி MPயாக வெற்றி பெறுவாரா? வயநாட்டில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

வயநாடு கடுமையான மும்முனை தேர்தல் போட்டிக்கு தயாராக விட்டது.

அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசில் இணைவதற்கு எதிராக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய
அடுத்தது